முதல் கதை

Posted on

இருவரும் ஒருவரை ஒருவர் மிஞ்சுவது போல உருண்டு பிரள அவன் மல்லாந்து விழ அவள் இரண்டு கைகளால் அவன் கைகளைப் பிரித்து பாயின் மீது அழுத்தி அவன் மீது ஏறி உட்கார்ந்தவள் இடுப்பைத் தூக்கி முழு வலுவுடன் தாக்குதலைத் தொடற, பசக் பசக் என்று ஏறி அடித்தாள். பளீர் பளீர் என்று வீரியம் உள்ளே சூடாகப் பீச்ச அவள் யோனி நீரும் பீச்சியடிக்க அவள் உய் உய் என்று பல்லைக் கடித்துக் கொண்டு ஓலமிட்டாள். அவன் தொடர்ந்து பீச்ச வீரியமும் யோனி நீரும் வெளியே வழிந்து இருவர் தொடையயும் நனைத்தது.

“போருண்டா, ஏது ஓயவே மாட்டியா,” என்று முனகியவள் அவனை விலக்கப் பார்த்தாள்.
அவன் தண்டு இன்னும் ஆடிக்கொண்டு வீரியம் வழிய வெளியே வந்த போது, அவன் அவளைக் கனிவுடன் பார்த்தான்.

“ரெம்ப டேங்ஸூக்கா. நல்லா இருந்திச்சு…” என்றவன் நிமிர்ந்து அவள் முலைகளில் முத்தமிட்டான்.

“டேய் நாந்தான் டேங்ஸ் சொல்லணும். மாமான இருந்தா பொடவைய விலக்கறதுக்கு முன்னாலியே நாலு அடி கொடுப்பாரு. புண்டையப் பாத்தாலே அவசரம் அப்படி தொடையில பீச்சுடும். நீயானா விடமாட்டேங்கற, என் செல்லம்” என்று நிமிர்ந்து அவன் சரியும் சுன்னியை முத்தமிட்டு நாவால் சுத்தம் செய்தாள்.

அது மீண்டும் நிமிர, “அக்கா, இன்னொரு தபா அக்கா,” என்ற கொஞ்சலுடன் அவள் யோனியின் தடித்த உதடுகளைப் பிரித்து விரலால் துளாவினான்.
“போனாப் போவுது, இதுதான் கடைசிதபா, தூங்கணும் என்னா” என்றவள் காலை அகட்டி அவன் சுன்னியின பிரவேசத்தை வரவேற்றாள். அவன் அவள் அக்குளின் உப்பை நாவால் சுவைத்து கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரிக்க புணர்ச்சி ஓட்டத்தில் அவளும் கலக்க இருவரும் உச்சத்தை அடைய அப்படியே அயர்ந்தார்கள். அவனை விலக்கியவள் அப்படியே மல்லாந்து கண் அயர்ந்தாள்.

அவன் கண் விழித்த போது அதிகாலையாய் இருக்க வேணும். கிழக்கே இருட்டு விலக ஆரம்பித்தது. பக்கத்தில் படுத்திருந்த சொர்ணத்தைப் பார்த்தான். அவள் ஒரு கையை நெத்தியின் மீது வைத்துக் கொண்டு அவள் வாயைத் திறந்து படுத்துக் கொண்டிருந்தாள்.

அவள் மாராக்கு ஒதுங்கி ஒரு பெரிய முலை சற்று சரிந்திருந்தது. அவன் குனிந்து அதன் முகட்டை நாவால் தடவி பருத்த காம்பை மொன்மையாகக் கடித்தான். ஊக்கும் என்று முனகியவள் கால்களை மடிக்க புடவை தொடை வரை ஒதுங்கியது. மழ மழப்பான தொடையில் அவன் தாடையைத் தேய்த்து புடவை மேலுக்கு இழுத்து அவள் புண்டையைப் பார்த்தான்.

அதன் கதுப்புகள் வாயைத் திறந்திருக்க உள்ளே சிகப்பாக சதை தெரிந்தது. அவன் குனிந்து அதை முத்தமிட அவள் தொடைகள் அவன் முகத்தை அணைத்தன. அவன் நாவால் புண்டையைத் துழாவ, “என்னா தூங்க உடமாட்டியா,” என்றவள் காலால் அவன் புடுக்கைத் தேடினாள்.

“ஐயையோ போது விடியப் போகுது. மாட்டுக்காரப் பையன் எவனாவது வரப்போறான். சீக்கிரம் முடிடா” என்று அவனை மேலுக்கு இழுத்தவள் அவன் உறுப்பைப் பிடித்து உள்ளே நுழைத்துக் கொண்டாள். அவன் ஆர்வம் கரை புரள ஏறி அடித்த போது அவளுக்கு மூச்சு முட்டியது.

“பாத்துடா, ராசா,” என்று ரசித்தவள் அவன் கொட்டையை நீவி, ஆசனத்தை நெருடி அனுபவித்தாள்.

“போரும் எந்திருச்சி வேலையப் பாரு,” என்று அவன் பீச்சி ஓய்ந்ததும் விலக்கியவள் எழுந்து புடவையை சரி செய்து கொண்டாள்.

அவன் மோர் குடித்து விட்டு வேலையைத் தொடங்கினான். அவள் வீடு கூட்டி அடுப்பு மூட்டினது தெரிந்தது. வெயில் உச்சைக்கு ஏற அவள் கிணற்றடியில் குளித்த காட்சியை வேலையை நிறுத்திவிட்டு தூரத்தில் இருந்து ரசித்தான். அவள் குளித்து முடிந்ததும் வயலுக்கு வந்து அவன் வேலையைப் பார்த்தாள்.

“இதப் பாரு தம்பி. இவ்வளவுதானா சேஞ்ச! நான் கண்டிசனா சொல்லிடறேன். ஏதோ ராவுல ஏத்திப்புட்டேங்கற கருவத்தில பராக்குப் பாக்கிறாப் போல இருக்கு. வாலை ஒட்ட அறுத்திடுவேன். பட்னி போட்ருவேன். சாக்கிரதை அக்கறை பாக்காம வேலையப் பாரு. நான் எங்கியும் போவலை” என்று காறமாகச் சொன்னாள். அவள் முகம் கோபத்தில் கடுகடுவென்று இருந்தது.

அவன் தொடர்ந்து வேலை செய்து ஓய்ந்த போது, சூரியன் இறங்க ஆரம்பித்திருந்தது. வயலுக்கு வந்த சொர்ணம், சுற்று முற்றும் பார்த்தாள்.

“ரோசக்காரந்தான் நீ. நான் கடைக்கிப் போயிருந்தேன். வச்சிருந்த சோத்தைக் கூட தின்னலை நீ. போதும் வேலையை முடிச்சது. கிணத்தில குளி சீக்கிரம் சாப்பிடலாம்,” என்று அவள் கூப்பிட்ட போது அவன் பதில் பேசவில்லை.

அவன் குளிக்கப் போன போது இருட்டி விட்டது. அவள் வந்து புடவையை இழுத்துக் கட்டிக் கொண்டு தண்ணீர் சேந்தி ஊத்தினாள்.

“என்னா ரொம்பத்தான் கோவம் காட்ற. நாலு பேச்சுப் பேசறது என் குணம் அப்படி அதனால என்ன தப்பு ஆசை கொறஞ்சுடுமா, கம்மினாட்டி” என்று செல்லமாகக் கோபித்தவள் அவனை இழுத்து உட்கார வைத்து முதுகு தேய்தாள். அவன் எழுந்து நின்ற போது அவள் கை பின்புறத்திலிருந்து அவன் கோவணத்தை அவிழ்த்து நிமிர்ந்து நின்றிருந்த சுண்ணியைத் தடவியது.

“எங்கூடப் பேசாம நீ ரொம்பத்தான் கோவங்காட்டின. இதுவுமில்ல மொறைச்சிட்டு நிக்கு இவருக்கும் கோவமா, அக்காள, கையப் போட்டா முறைக்கராரு டோய்” என்று அவள் சொன்னதும் இருவரும் சிரித்தார்கள்.

இருவரும் குடிசைக்குத் திரும்பியதும் அவள் அவன் முன்னால் சோத்தை வைத்து மீன் கறியைப் படைத்தாள். “நீயும் தின்னு அக்கா” என்று அவன் கட்டாயப் படுத்த அவள் அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள்.

“என்னா நீ ஏன் உச்சைக்கு சாப்பிடல. இப்பவும் சரியாவே சாப்பிடல. அப்படி இருந்தா எப்படி வேலை செய்வ?” என்றவள் அவன் வாயில் மீனைத் திணித்தாள். பதிலுக்கு அவள் வாயில் அவன் ஊட்டப் பார்க்க அவள் விலக அவளை இழுத்துப் பிடித்து அணைத்துக் கொண்டு சாப்பிட வைத்தான்.

136610cookie-checkமுதல் கதை